இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்திற்கு கொரோனா தொற்று என தகவல்
இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 முதல் தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் டர்ஹமில் பயிற்சியைத் தொடங்குகிறார்கள். ஜூலை 20 முதல் தொடங்கும் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்களில் இருவர் கொரோனா பாதிப்பு இருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் ஒரு வீரருக்குச் சமீபத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்று உறுதியானதாகவும் மற்றொரு வீரருக்குப் பாதிப்பு இருந்தாலும் … Continue reading இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்திற்கு கொரோனா தொற்று என தகவல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed